தவிர, பிரெஞ்சு அரசுத் தலைவர் பிரெஞ்சுவா ஹொலந்தே அதே நாளிரவு உரைநிகழ்த்தியபோது, பயங்கரவாத எதிர்ப்புக்குப் பொறுப்பேற்றுள்ள அரசு வழக்கறிஞர்கள் தொடர்புடைய புலனாய்வினைத் தொடங்கியுள்ளனர் என்றார். அத்தோடு, பிரான்சில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொதுத் தேர்தல் போக்கில் நாட்டின் பல்வேறு அரசு வாரியங்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.