கட்டுப்பாட்டை கடைபிடுக்கும்படி வட கொரியாக்கு மேலும் வேண்டுகோள் விடுக்க வேண்டும் என்று இம்மூன்று தரப்புகள் உடன்பாட்டை எட்டியுள்ளதாக ஜப்பானின் வெளியுறவு அமைச்சகத்தின் ஆசிய-ஓஷானிய நிறுவனத்தின் தலைவர் கென்ஜி கனுசுகி தெரிவித்தார்.
இப்பிரதிநிதிகள் பிப்ரவரி திங்களின் இறுதியில் வாஷிங்டனில் கலந்தாய்வு நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. (பூங்கோதை)