சிரியா அரசு வேதி ஆயுதத் தாக்குதலை மீண்டும் நடத்தினால், சிரியா மீதான இராணுவ நடவடிக்கையில் பங்கெடுக்க பிரிட்டனுக்கு அமெரிக்கா விடுக்கும் அழைப்பு ஏற்றுக்கொள்ளப்பட வாய்ப்பு உள்ளது என்று பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் 27ஆம் நாள் பிரட்டன் செய்தி ஊடகங்களுக்குப் பேட்டியளிக்கும் போது தெரிவித்தார்.
அவர் பேசுகையில், சிரியா மீதான இராணுவ நடவடிக்கையில் கலந்து கொள்ள பிரிட்டன் அரசின் தீர்மானித்தால், நாடாளுமன்றத்தின் அனுமதி கிடைக்கும் தேவையில்லை என்று கூறினார்.
ஆனால், அவரது இந்த கூற்றை, எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் குறைகூறினர். (ஜெயா)