தற்போதைய நிலைமையில், கொரிய தீபகற்பம் தொடர்பான ஐ.நா பாதுகாப்பவையின் தீர்மானத்தை பல்வேறு தரப்பும் பன்முகங்களிலும் முழுமையாகவும் செயல்படுத்த வேண்டும். ஒரு புறம், கொரிய தீபகற்ப அணு ஆயுத முன்னேற்றப் போக்கைக் கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மற்றொரு புறம், அமைதிப் பேச்சுவார்த்தையை விரிவாக்கி, கொரிய தீபகற்ப அணு ஆயுத பிரச்சினையை பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்விற்குத் திரும்பச் செய்ய வேண்டும் என்று இரு தரப்பினரும் ஒருமனதாக தெரிவித்தனர். (ஜெயா)