கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய அமெரிக்காவின் கருத்து
2017-04-28 15:53:49 cri எழுத்தின் அளவு: A A A
அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் இடையே கடும் மோதல் நிகழக்கூடும் வாய்ப்பு உண்டு என்ற போதிலும், அமைதி வழிமுறையின் மூலம் கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினையைத் தீர்க்க அமெரிக்கா விரும்புகிறது. ஆனால், தூதாண்மை வழிமுறையின் மூலம் இப்பிரச்சினையைத் தீர்ப்பது மிகவும் கடினம் என்று அமெரிக்க அரசுத் தலைவர் டொனல்ட் டிரம்ப் ஏப்ரல் 27ஆம் நாள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். (பூங்கோதை)
உங்கள் கருத்தை பதிவு செய்ய