• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சிரியாவில் 15 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்
  2017-05-21 16:17:41  cri எழுத்தின் அளவு:  A A A   

சிரியாவின் கிழக்குப் பகுதியில் 15 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர் என்று சிரியா செய்தி ஊடகங்கள் 20ஆம் நாள் கூறியுள்ளன.

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினால் நடத்தப்பட்ட இத்தாக்குதலில். மகளிர், குழந்தை உள்ளிட்ட 15 பேர் உயிரிழந்தனர். 63 பேர் காயமுற்றனர் என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.(மோகன்)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040