மனிதரை ஏற்றிச்செல்லும் நீர் மூழ்கிக் கலம்
2017-05-23 09:18:52 cri எழுத்தின் அளவு: A A A
மனிதரை ஏற்றிச்செல்லும் ச்சியௌ லொங் எனும் நீர் மூழ்கிக் கலம்ஷியாங் யாங் ஹொங் 09 எனும் அறிவியல் ஆய்வு கப்பலில் 6 நாட்களில் சுமார் 1800 கடல் மைல் தூரம் பயணித்த பிறகு, 22ஆம் நாள், முற்பகல் மரியனா டிரென்ச் சென்றடைந்துள்ளது. சீனாவின் பெரும் கடலில் 38வது முறையின் 3வது தொகுதி அறிவியல் சோதனைப் பணி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. திட்டத்தின்படி ச்சியௌ லொங் கலம் 23ஆம் நாள், மரியனா டிரென்ச்ப் பகுதியில் நீர் மூழ்குவது இது முதல்முறை.(சரஸ்வதி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய