வட கொரியா, ஐ.நா பாதுகாப்பு அவையின் தீர்மானத்தை அத்துமீறி, எறிவிசை ஏவுகணையைச் செலுத்துவதை, சீனா எதிர்க்கிறது. தற்போதைய சூழ்நிலையில், தொடர்புடைய பல்வேறு தரப்புகள், கட்டுப்பாடு மற்றும் தெளிந்த சிந்தனையுடன் செயல்பட்டு, பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வு மூலம் கொரிய தீபகற்பப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்றார் அவர். (பூங்கோதை)