பிரிட்டனின் மான்செஸ்டரில் தாக்குதலுக்கான கண்டனம்
2017-05-24 09:53:35 cri எழுத்தின் அளவு: A A A
பிரிட்டன் மான்செஸ்டர் நகரில் 22ஆம் நாளிரவு, குண்டு வெடிப்புத் தாக்குதல் நிகழ்ந்த பிறகு, ஐ.நா தலைமைச் செயலாளரும், அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ் முதலிய நாடுகளின் தலைவர்களும் இத்தாக்குதலைக் கண்டித்தனர். சர்வதேச சமூகம் பயங்கரவாதத்தைக் கூட்டாக ஒடுக்க வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய