பாகிஸ்தானிலுள்ள சீனத் தூதரகம் அவசர நிலை நடை முறையைத் துவக்கியுள்ளது. பாகிஸ்தான் விரைவில் புலனாய்வு செய்து பிணைக்கைதிகளை கண்டறிந்து மீட்க வேண்டும் என்று சீனா கோரிக்கை விடுத்தது.
தற்போது, இச்சம்பவத்திற்குப் பொறுப்பேற்பதாக, எந்த அமைப்பும் அறிவிக்க வில்லை.