பாகிஸ்தானிலுள்ள சீனத் தூதரகத்தின் முன்னெச்சரிக்கை அமைப்பு முறை
2017-05-25 18:01:07 cri எழுத்தின் அளவு: A A A
வெளிநாட்டிலுள்ள சீன குடிமக்கள் பாதுகாப்பில் சீன அரசு வெகுவாக கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானில் சீனக் குடிமக்கள் இருவர் கடத்தி செல்லப்பட்டதற்குச் சீனா கடும் கண்டனம் தெரிவித்தது. அவர்கள் வெகு விரைவில் பாதுகாப்பாக விடுவிக்கப்பட வேண்டுமென சீன அரசு விருப்பம் தெரிவிப்பதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லூ காங் 25ஆம் நாள் தெரிவித்தார்.(மோகன்)
உங்கள் கருத்தை பதிவு செய்ய