மாஸ்கோவில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பொது போக்குவரத்து வசதிகளின் மீது பயங்கரவாதத் தாக்குதல் தொடுக்க முயன்றனர் என்று ரஷிய கூட்டாட்சி பாதுகாப்பு பணியகம் 25ஆம் நாள் அறிவித்தது.
அவர்கள், ரஷியா மற்றும் மத்திய ஆசிய நாடுகளிலிருந்து வந்துள்ளனர் என்று தெரிய வருகின்றது.