இரு தரப்புகளின் கலந்தாய்வின்படி, கடந்த ஆண்டின் இறுதியில் உடன்படிக்கையில், ஒரு நாளுக்கு சுமார் 18 இலட்சம் பீப்பாய்கள் உற்பத்தி குறைவு தொடர்பான நிலைமை 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நாள் வரை நீட்டிக்கப்படும்.
இந்த முடிவு மீது சந்தையில் ஏமாற்றம் காணப்பட்டுள்ளது.(தேன்மொழி)