• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கொரிய தீபகற்ப பிரச்சினையில் அமெரக்காவின் கருத்து
  2017-05-29 13:57:41  cri எழுத்தின் அளவு:  A A A   
கொரிய தீபகற்பத்தில் ஆயுத தாக்குதல் நிகழ்ந்தால், இழப்பு பெரியதாக இருக்கும். கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினையைத் தீர்க்க, சீனாவுடன் ஒத்துழைக்க விரும்புவதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் 28ஆம் நாள் கூறினார்.

அமெரிக்கா, சர்வதேச சமூகத்துடன் இணைந்து, கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினையைத் தீர்க்கப் பாடுபட்டு வருகிறது. இது பற்றி சீனாவுடன் ஒத்துழைப்பு மேற்கொள்ள அமெரிக்கா விரும்புவதை அவர் தெளிவுபடுத்தினார். இப்பிரச்சினையைத் தீர்ப்பதில் சீனாவின் முயற்சியை அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.(ஜெயா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040