• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அரை மாதத்தில் 100க்கும் மேலான சிரிய அப்பாவி மக்கள் உயிரிழப்பு
  2017-05-29 14:07:55  cri எழுத்தின் அளவு:  A A A   
சிரிய செய்தி ஊடகம் மற்றும் மனித உரிமை அமைப்பின் புள்ளிவிபரங்களின்படி, அமெரிக்கா தலைமையிலான ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு எதிரான சர்வதேச கூட்டணி மே 15ஆம் நாள் முதல் சிரியாவில் வான் தாக்குதலைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதில் 110க்கும் மேலான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர்.

சிரியாவில் இந்த சட்டவிரோத வான் தாக்குதலை சர்வதேச கூட்டணி நிறுத்த வேண்டும். இது சிரியாவின் இறையாண்மை மற்றும் உரிமைப் பிரதேசத்தின் ஒருமைப்பாட்டை மீறியுள்ளது. இத்தகைய நடவடிக்கை சீர்குலையை மட்டுமே விளைவிக்கும் என்று சிரிய வெளியுறவு அமைச்சகம் 27ஆம் நாள் ஐ.நா தலைமை செயலாளர் மற்றும் பாதுகாப்பவைத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040