• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஜார்க்கண்டில் ரயில் தண்டவாளத்தை தகர்த்த நக்சலைட்டுகள்
  2017-05-29 15:51:43  cri எழுத்தின் அளவு:  A A A   
ஜார்க்கண்ட் மாநிலத்தின் தான்பாத் பகுதியில் ரயில் தண்டவாளத்துக்கு நக்சலைட்டுகள் வெடிகுண்டு வைத்து தகர்த்தனர். இச்சம்பவம் நள்ளிரவு 12.40 மணிக்கு நிகழ்ந்தது. இதனால், ரயில் போக்குவரத்து பாதிப்படைந்தது என்று அகில இந்திய வானொலி நிலையம் தெரிவித்தது.

இதனைத் தவிர, கிரிடீஹ் மாவட்டத்தில் வாகனம் ஒன்றுக்கு நக்சலைட்டுகள் தீயிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040