மியான்மாரின் 2ஆவது 21ஆம் நூற்றாண்டு பாங் லாங் அமைதி மாநாடு 29ஆம் நாள் நைபிடோவில் நிறைவடைந்தது. இம்மாநாட்டில் அரசியல், பொருளாதாரம், சமூகம், நிலம், மற்றும் இயற்கைச் சுற்றுச்சூழல் ஆகிய நான்கு துறைகளின் 41 அம்சங்கள் விவாதிக்கப்பட்டன. 37 உடன்படிக்கை விதிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு கையொப்பமிடப்பட்டன.