முன்னதாக, ஊடகங்களின் செய்திகளின் படி இந்தியா பாரிஸ் உடன்படிக்கையில் உள்ள வாக்குறுதியை முழுமையாக பின்பற்றும் என்று மோடி பிரான்சில் பயணம் மேற்கொண்ட போது தெரிவித்துள்ளார்.
பாரிஸ் உடன்படிக்கை மனித குலத்தின் பொதுச் செல்வமாகும். இவ்வுடன்படிக்கை எதிர்காலத்தில் பல தலைமுறை மனிதரின் நலன்களைப் பேணிகாக்கும். சுற்றுச்சூழலையும் பூகோளத்தையும் பாதுகாப்பது இந்திய மக்களின் விருப்பம் என்று மோடி கூறினார். (கலைமகள்)