தி இந்து எனும் செய்திநாளேட்டின் தலைமைப் பதிப்பாசிரியர் கூறுகையில், செய்தி ஊடகங்களுக்கிடையில் பழைய கருத்தை நீக்கி, புத்தாக்கத்தைத் தேட வேண்டும். இது ஒரு வாய்ப்பு ஆகும். சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு நாம் மேலும் செவ்வனே சேவை புரிவோம் என்று கூறினார்.(ஜெயா)