• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உத்தரப்பிரதேசத்தில் ய்க்காலில் மகிழுந்து விழுந்து விபத்து-10 பேர் சாவு
  2017-06-12 15:56:04  cri எழுத்தின் அளவு:  A A A   

உத்தரப்பிரதேச மாநிலத்தின் மதுரா மாவட்டத்தில் மகிழுந்து ஒன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வாய்க்கால் ஒன்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர். இதில் 9 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

இவர்கள், ராஜஸ்தானில் உள்ள புகழ் பெற்ற கோயிலுக்குச் சென்று கொண்டிருந்த போது இவ்விபத்து ஏற்பட்டது. உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040