வங்காளதேச அதிகார வட்டாரத்தின் 13ஆம் நாள் தகவல்களின்படி, இது வரை, அந்நாட்டின் தெற்கு மலை பிரதேசங்களில், கடும் மழை பெய்ததால், மண் சரிவு ஏற்பட்டது. இதில் குறைந்தது 45 பேர் உயிரிழந்தனர். பலர் காணாமல் போயினர்.
தெற்கு வங்காளதேசத்தில் பந்தர்பன், ரங்கமதி, ஜிடாகாங் துறைமுகம் முதலிய பிரதேசங்களில் கடும் மண் சரிவு ஏற்ட்டது என்று உள்ளூர் அதிகாரிகள் ஒருவர் செய்தியாளிடம் தெரிவித்தார்.(சரஸ்வதி)