திங்கள்கிழமை இரவு முதல் பெய்த மழையால் இரு மாநிலங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. வங்கதேசம், மியான்மார் நாடுகளின் எல்லையை ஒட்டியுள்ள மிசோரம் பகுதிகளில் 350 வீடுகள், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
வடகிழக்கு மாநிலங்களில் அடுத்த 72 மணி நேரத்தில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.