சீனாவில் இந்திய இளைஞர்கள் பிரிதிநிதிக் குழுவின் பயணம் :14ஆம் நாள்
2017-06-15 09:23:15 cri எழுத்தின் அளவு: A A A
சீனாவில் நட்பு பயணம் மேற்கொண்டிருக்கின்ற இந்திய இளைஞர்கள் பிரிதிநிதிக் குழுவினர் 14ஆம் நாள் முற்பகல், சி.ஆர்யஆர்சி நிறுவனத்தின் சூசௌ தொடர்வண்டி நிறுவனத்தில் பயணம் மேற்கொண்டனர். சீனாவின் விரைவான வளர்ச்சி, மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. இந்தியாவின் பல்வேறு பிரதேசங்களில் சுரங்க தொடர்வண்டி ரியெல் திட்டப்பணிகள் பல நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறன. இத்தகைய அடிப்படை வசதி கட்டுமானத்தில் சீனாவின் அனுபவங்களை இந்தியா கற்றுகொள்ளலாம் என்று இக்குழுவினர்கள் தெரிவித்தனர். (சரஸ்வதி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய