மேற்கு இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் 13-ஆம் நாள், நாக் எனும் டாங்கி எதிர்ப்புக்கான புதிய ரக ஏவுகணையை வெற்றிகரமாக செலுத்தியுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் 14-ஆம் நாள் தெரிவித்தது.
புறச்செந்நிற ராடாரில் படத்தை உருவாக்குவது உள்ளிட்ட பல முன்னேறிய தொழில் நுட்பங்களை இந்த ஏவுகணை கொள்கின்றது என்று இவ்வமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவினால் ஆராய்ந்து தயாரிக்கப்பட்டுள்ள நாக் ஏவுகணைகள், தரையிலும் வானிலும் செலுத்தப்பட முடியும் என்று தெரிய வந்துள்ளது.(தேன்மொழி)