இதற்கு பிறகு, "செய்தி ஊடங்களுக்கிடையேயான தொடர்பு, இளைஞர்களுக்கிடையேயான நம்பிக்கை", "ஒன்றுக்கொன்று தொடர்பு மற்றும் ஒத்துழைப்பின் வளர்ச்சி", "கருத்து வேற்றுமையை நீக்கி, ஒன்றுக்கொன்று நம்பிக்கையை உருவாக்குவது" ஆகிய தலைப்புகளில் இரு நாட்டு இளைஞர்களும் விவாதித்தனர்.