• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சியாமென் நகரில் 9ஆவது நீரிணை கருத்தரங்கு
  2017-06-18 15:48:54  cri எழுத்தின் அளவு:  A A A   

மேலும், தைவான் சுதந்திரம் என்ற கூற்று, தைவான் நீரிணையின் அமைதி மற்றும் சக நாட்டவரின் அடிப்படை நலனுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாகவும் தீங்காகவும் அமைந்துள்ளது. நாட்டை பிளவுபடுத்தி சீனத் தேசத்தின் நலனைப் பாதிக்கும் எவ்வித செயல்களையும் இருகரைகளின் மக்கள் உறுதியாக எதிர்த்து, தாயகத்தைப் பேணிக்காக்க வேண்டும் என்றும் யூ ச்செங்ஷேங் சுட்டிக்காட்டினார்.(வான்மதி)

1  2  3  
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040