அவர் சின்ஹுவா செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், வர்த்தகம், கடல் விவகாரம், சுற்றுலா, கல்வி, பண்பாடு உள்ளிட்ட துறைகளில் பணிகளை மேற்கொள்ள உள்ளது. இது, இருநாட்டு தூதாண்மை உறவுக்குப் பிந்தைய முக்கிய பணியாகும் என்று தெரிவித்தார். மேலும், இருநாடுகள் தூதாண்மை உறவை நிறுவியுள்ளது, இருதரப்புக்கும் பெரிய வாய்ப்பை வழங்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.(வான்மதி)