சியேசியாவ்யான் கூறுகையில், அமைதிப் பேச்சுவார்த்தை பயன் பெற்று, அதனைச் செயல்படுத்துவதை முன்னேற்ற சீனா பாடுபட்டு வருகிறது. சிரியாவில் தேசிய நல்லிணக்கம் நனவாக வேண்டும் என்று சீனா விரும்புகிறது. அதே வேளையில், தன்னால் இயன்ற அளவில் மனித நேய உதவியை சீனா வழங்கி வருகிறது. இதுவரை, சிரியாவுக்கு சுமார் 68 கோடி யுவான் மதிப்புள்ள மனித நேய உதவியை சீனா வழங்கியுள்ளது என்று அவர் கூறினார்.(ஜெயா)