பிரிட்டனில் குடியிருப்பு கட்டிடத்தின் தீ விபத்தில் 79 பேர் சாவு
2017-06-20 09:05:38 cri எழுத்தின் அளவு: A A A
பிரிட்டனின் இலண்டனில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்று 14ஆம் நாள் அதிகாலையில் தீ விபத்துக்குள்ளானது. இதில், 79 பேர் உயிரிழந்தனர். பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், பலியான சிலரின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட வில்லை என்று இலண்டன் காவற்துறை நிலையத்தின் தலைவர் ஸ்டார்ட் சுண்டி கூறினார்(மோகன்)
உங்கள் கருத்தை பதிவு செய்ய