இதில், அகதிகள் மிக அதிகமாக இருக்கும் நாடு, சிரியாவாகும். அதற்குப் பிறகு, கொலம்பியா, ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
கடந்த 5 ஆண்டுகளாக, மோதல் தொடரும் காலம் நீடித்தது, புதிய மோதல் அடிக்கடி நிகழந்தது, அரசியல் முறையில் மோதலைக் கையாளும் பணியில் முன்னேற்றம் கிடைக்காது முதலியவை, இந்த பிரச்சினைக்கான முக்கிய காரணங்களாகும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.(ஜெயா)