ஒன்று, சந்தையை வழிகாட்டலாகப் பின்பற்றி, பகிர்வுப் பொருளாதாரத்தை வளர்க்க ஊக்கமளிக்க வேண்டும்.
இரண்டு, பகிர்வுப் பொருளாதார வளர்ச்சிக்குப் பொருத்தமற்ற அமைப்பு முறையை நீக்க வேண்டும் அல்லது சரிப்படுத்த வேண்டும்.
மூன்று, சந்தை நுழைவு மற்றும் கண்காணிப்புக்கான புதிய கொள்கையை கவனத்துடன் வெளியிட வேண்டும்.
நான்கு, பல்வேறு தரப்புகள் தங்களது பொறுப்பை நிறைவேற்றுவதை உறுதி செய்து, நுகர்வோரின் புகார் மற்றும் உரிமைக்கான மேடையை ஆராய்ந்து நிறுவ வேண்டும்.
இந்த ஏற்பாடுகள், தொழில் நடத்தல் மற்றும் புத்தாக்கத்தை முன்னேற்றி, பொது மக்களின் உற்பத்தி மற்றும் வாழ்க்கைக்கு வசதியளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.(வான்மதி)