அமெரிக்க வெள்ளை மாளிகையின் உயர் நிலை ஆலோசகருடன் அப்பாஸின் சந்திப்பு
2017-06-22 18:13:24 cri எழுத்தின் அளவு: A A A
பாலஸ்தீன அரசுத் தலைவர் மஹ்மூத் அப்பாஸ், 21ஆம் நாளிரவு, அமெரிக்க வெள்ளை மாளிகையின் உயர்நிலை ஆலோசகர் ஜேரெட் கோரே குஷ்னெரையும், அமெரிக்க அரசுத் தலைவர் டொனால்ட் டிரம்பின் சர்வதேச பேச்சுவார்த்தையின் சிறப்புப் பிரதிநிதி ஜேசன் கிரீன்ப்ளாட்டையும் சந்தித்தார். சந்திப்பின் போது, பாலஸ்தீனத்தின் நிலையான நிலைப்பாட்டை அப்பாஸ் மீண்டும் உறுதிப்படுத்தினார். பாலஸ்தீன-இஸ்ரேல் அமைதி உடன்படிக்கை எட்ட உதவி செய்யும் டிரம்பின் விருப்பத்தை குஷ்னெர் தெரிவித்தார்.(ஜெயா)
உங்கள் கருத்தை பதிவு செய்ய