22ஆம் நாள் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாட்டு தலைவர்கள் எல்லை தகவல்களைப் பகிர்ந்து கொள்வது மற்றும் இணையம் மூலம் பயங்கரவாத எதிர்ப்பை வலுப்படுத்துவது ஆகியவை குறித்து உடன்பாட்டை எட்டியுள்ளனர் என்று ஐரோப்பிய ஒன்றியச் செயற்குழு தலைவர் டோனல்ட் டுஸ்க் தெரிவித்தார்.