பயங்கரவாதம் ஐரோப்பிய பாதுகாரப்புக்கு கடும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றது. எல்லைத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதை முன்னேற்றி, மத்திய கிழக்கு பிரதேசப் போரில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் ஐரோப்பாவில் நுழைவதைத் தடுக்க வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் விரும்புவதாகவும் டுஸ்க் கூறினார்.(மோகன்)