• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இலண்டனின் க்ரென்ப்ஃபெல் குடியிருப்பில் தீ விபத்துக்கான காரணம்
  2017-06-24 15:00:37  cri எழுத்தின் அளவு:  A A A   
இலண்டனின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள க்ரென்ப்ஃபெல் குடியிருப்பில் ஜூன் 14ஆம் நாள் அதிகாலை தீ விபத்து நிகழ்ந்தது. இவ்விபத்தினால், இதுவரை 79 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கனவர்கள் வீடுவாசலின்றி அல்லல்படுகின்றனர்.

இந்த அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள ஒரு வீட்டில் குளிர் சாதனப் பெட்டி தீப்பிடித்த்தன் காரணமாக, தீ விபத்து நிகழ்ந்தது. இது திட்டமிடப்பட்ட விபத்து அல்ல என்று உள்ளூர் காவற்துறை தெரிவித்தது. (பூங்கோதை)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040