• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன வெளியுறவு அமைச்சர்-பாகிஸ்தான் தலைமையமைச்சரின் தூதாண்மை ஆலோசகருடன் பேச்சுவார்த்தை
  2017-06-25 15:17:01  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ, பாகிஸ்தான் தலைமையமைச்சரின் தூதாண்மை ஆலோசகர் சர்தாஜ் அஜீஸூடன் ஜூன் 24ஆம் நாள் இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பாகிஸ்தானுடன் இணைந்து, நெடுநோக்கு பரிமாற்றத்தை வலுப்படுத்தி, ஒன்றுக்கொன்று பயன் தரும் ஒத்துழைப்பை ஆழமாக்கி, இரு நாட்டுக் கூட்டு நலன்களைப் பேணிக்காக்க சீனா விரும்புகிறது. பயங்கரவாதத்தை ஒடுக்குவது, சீன-பாகிஸ்தான் நெடுநோக்கு கூட்டாளி ஒத்துழைப்பு உறவின் முக்கிய அம்சமாகும் என்று வாங்யீ தெரிவித்தார்.

சர்தாஜ் அஜீஸ் பேசுகையில், சர்வதேசச் சமூகத்துடன் இணைந்து, முயற்சிகளை மேற்கொண்டு, பயங்கரவாதத்தை ஒடுக்கப் பாகிஸ்தான் விரும்புகிறது. மேலும், பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் உறவை மேம்படுத்தி, ஆப்கானிஸ்தானின் அரசியல் இணக்க வளர்ச்சிப் போக்கை ஆதரிப்பது, இரு தரப்புகளின் பொது நலன்களுக்குப் பொருந்தியது என்றார் அவர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040