பாகிஸ்தானின் கிழக்கு பகுதியிலுள்ள பஞ்சாப் மாநிலத்தின் பஹவல்பூர் பிரதேசத்தில் எண்ணெய் ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று ஜூன் 25ஆம் நாள் முற்பகல் சாலையில் புரண்டு தீ விபத்துக்குள்ளானது. இவ்விபத்தால் இதுவரை குறைந்தது 140 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேனோர் காயமுற்றனர் என்று உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. (பூங்கோதை)