மங்கோலிய அரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு 26ஆம் நாள் திங்கள்கிழமை காலை 7 மணிக்கு அதிகாரப்பூர்வமாக துவங்கியது. இத்தேர்தலுக்காக, நாடு முழுவதிலும் 1,983 வாக்குச் சாவடிகள் நிறுவப்பட்டுள்ளதாகவும், சுமார் 19 லட்சத்து 80ஆயிரம் குடிமக்கள் வாக்கு அளித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.