யானைகள் அதிகரித்து வரும் அதே வேளையில், யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான சண்டை அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. மனிதர்களைக் காக்கும் அதே வேளை, யானைகளை பாதுகாக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்
யானைகள், இலங்கை சுற்றுலாத்துறையின் முக்கிய அம்சமாகும்.