மதத்தைப் போலிக் காரணமாகக் கொண்டு, 14ஆம் தலாய் லாமா நீண்டகாலமாக சீனாவைப் பிரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, சீனாவில் இருந்து திபெத்தைத் தனிமைப்படுத்த முயன்றார். இந்நிலையில், எந்த தகுநிலையிலும் எந்த பெயரிலும் சீனாவை பிரிக்கும் செயல்பாடுகளில் தலாய் லாமா ஈடுபடுவதை சீனா எதிர்க்கிறது. எந்த நாட்டை சேர்ந்த அரசு அதிகாரிகளும், அவருடன் எந்த விதமான தொடர்பு மேற்கொள்வதை சீனா உறுதியாக எதிர்க்கிறது என்று கேங் சுவாங் கூறினார்.