• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பாகிஸ்தான் படையினர் தற்கொலைத்தனமான தாக்குதலால் பாதிக்கப்பட்டனர்
  2017-07-18 08:50:40  cri எழுத்தின் அளவு:  A A A   

பாகிஸ்தானின் துணை இராணுவப் படையின் வாகனம் ஒன்று 17ஆம் நாள், கைபர் பக்துன்க்வா மாநிலத்தின் பெஷாவர் நகரில் தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதலுக்குள்ளானது. இதில் 2 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர் என்று பாகிஸ்தான் காவற்துறை 17ஆம் நாள் கூறியது.

1  2  3  
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040