• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பாலஸ்தீன அரசுத் தலைவருடன் பேச்சுவார்த்தை
  2017-07-20 14:49:02  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனத் தலைமையமைச்சர் லீக்கெச்சியாங் 19ஆம் நாள் பிற்பகல், பாலஸ்தீன அரசுத் தலைவர் அபாஸுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

சீனா மற்றும் பாலஸ்தீனத்திற்கிடையிலான பாரம்பரிய நட்புறவினால், எப்போதும் ஒன்றுக்கு ஒன்று ஆதரவளித்து உதவி செய்து வருகின்றன. பாலஸ்தீனம் நம்பிக்கை கொண்டுள்ள நண்பர் நாடான சீனா, பாலஸ்தீன மக்கள் தேசிய இனத்தின் சட்டப்பூர்வமான உரிமையை மீட்பதற்கு ஆதரவளிக்கிறது. பாலஸ்தீனத்துடன் பயனுள்ள ஒத்துழைப்பை ஆழமாக்கி, ஒன்றுக்கு ஒன்று நலன் தந்து கூட்டு வெற்றி பெற சீனா விரும்புவதாக லீக்கெச்சியாங் தெரிவித்தார்.

இரு தரப்புறவு சீராக வளர்ந்து வருகிறது. பாலஸ்தீனப் பிரச்சினைக்கான சீனாவின் நிலைப்பாட்டை பாலஸ்தீனம் பாராட்டுகிறது. பாலஸ்தீனத்திற்கு ஆதரவு அளித்ததற்கு நன்றி தெரிவிப்பதாக அபாஸ் கூறினார்.(சரஸ்வதி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040