• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பாகிஸ்தான்:காஷ்மீர் பகுதியில் இந்தியப் படை தாக்குதல் நடத்துதல்
  2017-07-22 15:18:36  cri எழுத்தின் அளவு:  A A A   
இந்தியப் படை 21ஆம் நாள் காஷ்மீர் பகுதியிலுள்ள இந்திய-பாகிஸ்தான் உண்மை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகில் பாகிஸ்தான் தரப்பு மீது தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தானின் அப்பாவி மக்களில் ஒருவர் உயிரிழந்தார். 4பேர் காயமடைந்தனர் என்று பாகிஸ்தான் படை அன்று தெரிவித்தது. பாகிஸ்தான் எதிர் தாக்குதலை நடத்தியது.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் பாகிஸ்தானுக்கான இந்தியத் துணை உயர் நிலை ஆணையர் ஜேபி சிங்கை அன்று வரவழைத்து இச்சம்பவம் குறித்து எதிர்ப்பைத் தெரிவித்தது. இவ்வாண்டு மட்டும், காஷ்மீர் உண்மை கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் இந்தியா 594 முறை போர் நிறுத்த உடன்படிக்கையை மீறியுள்ளது என்று பாகிஸ்தான் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040