பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் பாகிஸ்தானுக்கான இந்தியத் துணை உயர் நிலை ஆணையர் ஜேபி சிங்கை அன்று வரவழைத்து இச்சம்பவம் குறித்து எதிர்ப்பைத் தெரிவித்தது. இவ்வாண்டு மட்டும், காஷ்மீர் உண்மை கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் இந்தியா 594 முறை போர் நிறுத்த உடன்படிக்கையை மீறியுள்ளது என்று பாகிஸ்தான் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.