ஜெருசலேமின் பழைய நகரிலுள்ள தடை செய்யப்பட்ட பகுதிகளில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் செயல்களை நிறுத்தும் வரை அந்நாட்டுடனான, இஸ்ரேலுடனான பல்வேறு நிலைத் தொடர்புகளைத் துண்டிப்பதாக பாலஸ்தீன அரசுத் தலைவர் அப்பாஸ் 21ஆம் நாளிரவு அறிவித்தார்.
இந்நிலையில், ஜோர்டன் ஆற்றின் மேற்கு கரையிலுள்ள யூதர் குடியிருப்பு பகுதியில் ஒரு பாலஸ்தீனர், இஸ்ரேல் மக்களின் மீது தாக்குதல் நடத்தி 3 இஸ்ரேல் பேரைக் கொன்றுள்ளதாக 21ஆம் நாள் இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு படை கூறியுள்ளது.
(கலைமணி)