பாகிஸ்தான் படைவீரர்கள் போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி, இந்திய காவல் சாவடி மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர் என்றும், இதன் விளைவாக இந்திய தரப்பு எதிர் தாக்குதல் தொடுத்தது என்றும் இவ்வறிக்கையில் கூறப்பட்டது.
இது குறித்து பாகிஸ்தான் தரப்பு இதுவரை பதிலளிக்கவில்லை. (வான்மதி)