மேலும், தகவலின்படி, அவர்களில் 20 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 40 பேர் தடை காவலில் உள்ளனர். தற்போது, காவல்துறையினர் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இச்சம்பவத்துக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. (பூங்கோதை)