இந்தியாவின் மும்பை நகரின் வட பகுதியில் 25ஆம் நாள் அடுக்குமாடி வீடு ஒன்று இடிந்து விழுந்ததில், 2 பேர் உயிரிழந்தனர். 30க்கும் அதிகமானோர் புதைந்து போயினர்.
இடிந்து விழுந்த அடுக்குமாடி வீடு, நான்கு மாடிகளுடைய கட்டிடமாகும் என்று உள்ளூர் அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
இவ்விபத்து நிகழ்ந்த பகுதியில், வசிப்பு நிலைமை பின்தங்கிய நிலையில் உள்ளதோடு, அப்பகுதியில் பழைய கட்டிடங்கள் அதிகம் என்று தெரிய வருகிறது. (மீனா)