• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிரிக்ஸ்நாடுகளின் பாதுகாப்பு அலுவல் பற்றிய உயர் நிலை பிரதிநிதி கூட்டம்
  2017-07-28 15:08:24  cri எழுத்தின் அளவு:  A A A   
27ஆம்நாள், பெய்ஜிங்கில் 7வது பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு அலுவல் பற்றிய உயர் நிலைபிரதிநிதி கூட்டம் நடைபெற்றது. தென்னாப்பிரிக்க தேசிய பாதுகாப்பு அமைச்சர் டேவிட்மலோபொ, பிரேசில் அரசுத் தலைவர் அகத்தின் பாதுகாப்பு அலுவலகத்தின் தலைவர் எசேகோயன்,இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தோவல் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். சீன அரசவைஉறுப்பினர் யாங் ச்சியே சீ அவர்களைச் சந்தித்தார்.இருத்தரப்புறவு,சர்வதேச மற்றும் பிரதேச பிரச்சினைகள் ஆகியவை குறித்து, யாங் ச்சியே சீ, மூன்று நாடுகளின் பிரதிநிதிகளுடன் கருத்துகளைப் பரிமாறி, சீனாவின் கருத்துக்களைதெரிவித்தார்.(கலைமணி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040