பல தரப்புவாத்த்தை வலுப்படுத்தி ஒத்துழைப்பு முறையில் கூட்டு நலன் பெறும் புதிய சர்வதேச உறவின் உருவாக்கத்தை விரைவுபடுத்த வேண்டும். அமைதி மற்றும் வளர்ச்சிப் போக்கிற்காக வேலை செய்ய வேண்டும். மூலவள வினியோகம், அமைப்பு, மனிதர்கள் குழு முதலியவற்றில் இணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், சீர்திருத்த முன்னேற்றப்போக்கில் வெளிப்படை தெளிவு ஆகிய கோட்பாடுகளில் ஊன்றிநிற்க வேண்டும் என்று லீ சியெயீ வலியுறுத்தினார்.