• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
6ஆவது குபுச்சி மன்றத்தின் துவக்கம்
  2017-07-30 14:02:15  cri எழுத்தின் அளவு:  A A A   
6ஆவது குபுச்சி மன்றம், ஜுலை 29ஆம் நாள் சீனாவின் உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசத்தின் ஏர்டோசு நகரிலுள்ள குபுச்சி பாலைவனத்தில் துவங்கியது. இதற்கு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பீங் வாழ்த்து கடிதம் அனுப்பினார்.

பாலைவனமயமாக்கம், உலக முழுவதும் கூட்டாக எதிர்நோக்கியுள்ள கடும் அறைகூவலாகும். பாலைவனமயமாக்கத் தடுப்புப் பணியில் சீனா அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதில் குறிப்பிடத்தக்க சாதனைகள் காணப்பட்டுள்ளன. மேலும், சர்வதேச சமூகம் இயற்கைச் சூழலை கட்டுப்படுத்துவதற்கு சீனா தனது அனுபவங்களை வழங்கியுள்ளது. குபுச்சி இவற்றில் வெற்றிகரமான நடைமுறையாகும் என்று ஷிச்சின்பீங் வாழத்துக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.(ஜெயா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040