பாலைவனமயமாக்கம், உலக முழுவதும் கூட்டாக எதிர்நோக்கியுள்ள கடும் அறைகூவலாகும். பாலைவனமயமாக்கத் தடுப்புப் பணியில் சீனா அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதில் குறிப்பிடத்தக்க சாதனைகள் காணப்பட்டுள்ளன. மேலும், சர்வதேச சமூகம் இயற்கைச் சூழலை கட்டுப்படுத்துவதற்கு சீனா தனது அனுபவங்களை வழங்கியுள்ளது. குபுச்சி இவற்றில் வெற்றிகரமான நடைமுறையாகும் என்று ஷிச்சின்பீங் வாழத்துக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.(ஜெயா)